இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜெபம் என்பது நம் இருதயத்தில் உள்ளதை அவருடன் பகிர்ந்து கொள்ள தேவனிடமிருந்து வரும் எண்ணிமுடியாத அழைப்பு. நம்மிடம் அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ளவேண்டிய தின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:26-27). இந்த எண்ணிமுடியாத அந்தரங்கமான உரையாடல், நமக்குள் இருக்கும் விலையேறப்பெற்ற மற்றும் வல்லமை வாய்ந்த தேவனின் ஆவியானவரால் நீடித்தது, இது ஒருபோதும் அநாகரிகம் அல்லது பெருமையால் தாழ்த்தப்படக்கூடாது (மத்தேயு 6:5). ஜெபம் என்பது நமது பரிசுத்தத்தை மற்றவர்களுக்கு நிரூபிப்பதற்காக அல்ல, மாறாக சர்வவல்லமையுள்ள தேவனுடனான நமது உறவை ஆழப்படுத்துவதற்காகவும், நம் பிதா நமக்குச் செவிசாய்க்கிறார், நம்மைப் பற்றி அக்கறை கொள்கிறார் - நமது கனவுகள் மற்றும் நம்பிக்கைகள், அத்துடன் நமது போராட்டங்கள் மற்றும் கவலைகள் என்று நம் இருதயங்களுக்கு உறுதியளிக்க வேண்டும்!

Thoughts on Today's Verse...

Prayer is an incredible invitation from God to share what is on our hearts with him. Even when we don't have words, he helps us through his Spirit in those moments to assure us that we are heard fully (Romans 8:26-27). This incredibly intimate conversation, sustained by the precious and powerful Spirit of God within us, must never be debased by crass showmanship or pride (Matthew 6:5). Prayer is not done to prove our holiness to others but to deepen our relationship with Almighty God and reassure our hearts that our Father hears us and cares about us — our dreams and hopes as well as our struggles and concerns!

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , ஜெபத்தின் எண்ணி முடியாத ஈவுக்கு மிக்க நன்றி. என் வார்த்தைகள் மற்றும் என் இருதயம் இரண்டையும் கேட்டதற்கு நன்றி. அருகில் இருந்ததற்கும் தொலைவில் இல்லாததற்கும் நன்றி. சொல்ல வார்த்தைகள் சரியாகக் கிடைக்காதபோது எனக்காகப் பரிந்து பேச எனக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியைக் கொண்டு என்னை ஆசீர்வதித்ததற்கு நன்றி. நான் உம்மை அடிக்கடி அழைக்காதபோது அல்லது உம் கிருபையுடன் கேட்கும் காதுகளை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்போது தயவுசெய்து என்னை மன்னியுங்கள். இயேசுவின் நாமத்தில், நான் உம்முடன் ஜெபிக்கும்போது நான் தாழ்மையும் ஆசீர்வாதமும் அடைகிறேன். ஆமென்.

My Prayer...

Abba Father, thank you so much for the incredible gift of prayer. Thank you for listening to both my words and my heart. Thank you for being near and not far off. Thank you for blessing me with the Holy Spirit within me to intercede for me when I can't quite find the words to say. Please forgive me when I don't call upon you as often as I should or when I take your gracious listening ear for granted. In Jesus' name, I am humbled and blessed when I pray with you. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of மத்தேயு 6:6

கருத்து