இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் மனதில் உள்ள கருத்தை கூறுவது மிகவும் எளிது. "உங்களுடைய சொந்த சிந்தனையை கூறுவது" ஒருவித வேடிக்கையானது. "ஒருவரை மகிழ்விக்க அல்லது ஈர்க்கும்படி பேசுவது" எளிது. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக நம்முடைய பேச்சானது பரலோகத்தின் தேவன் விரும்பும் கீழ்ப்படிதலில் இருந்து விலகியிருக்கிறது. தேவனின் கட்டளைகளில் உள்ள ஞானம், சத்தியம் மற்றும் கிருபையை எங்கள் வாயின் வார்த்தையானது தணிந்துபோக விரும்பவில்லை! நம்முடைய வயது அல்லது அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய நீதியான கட்டளைகளைக் கேட்டு ஏற்றுக்கொண்டு, நாம் ஞானிகளின் ஒருவராக இருப்பதை நிரூபிப்போம்.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, இருதயங்களையும், சிந்தனைகளையும் ஆராய்கிற பரலோகத்தின் தேவனே, தயவுசெய்து, உம்மை விரும்பி, செவிகொடுத்து, கீழ்ப்படிந்து தாகத்துடன் விசாரிக்கும் ஓர் இருதயத்தை எனக்குத் தந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து