இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் மனதில் உள்ள கருத்தை கூறுவது மிகவும் எளிது. "உங்களுடைய சொந்த சிந்தனையை கூறுவது" ஒருவித வேடிக்கையானது. "ஒருவரை மகிழ்விக்க அல்லது ஈர்க்கும்படி பேசுவது" எளிது. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக நம்முடைய பேச்சானது பரலோகத்தின் தேவன் விரும்பும் கீழ்ப்படிதலில் இருந்து விலகியிருக்கிறது. தேவனின் கட்டளைகளில் உள்ள ஞானம், சத்தியம் மற்றும் கிருபையை எங்கள் வாயின் வார்த்தையானது தணிந்துபோக விரும்பவில்லை! நம்முடைய வயது அல்லது அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய நீதியான கட்டளைகளைக் கேட்டு ஏற்றுக்கொண்டு, நாம் ஞானிகளின் ஒருவராக இருப்பதை நிரூபிப்போம்.

Thoughts on Today's Verse...

It's easy to give our opinion. It's kind of fun to "put in our two cents worth." It's easy to "talk the talk." Unfortunately, however, our talk can often keep us insulated from the obedience God desires. We don't want our talk to drown out the wisdom, truth, and grace in God's commands! No matter our age or experience, let's listen to and accept God's righteous commands and prove we are part of the wise.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, இருதயங்களையும், சிந்தனைகளையும் ஆராய்கிற பரலோகத்தின் தேவனே, தயவுசெய்து, உம்மை விரும்பி, செவிகொடுத்து, கீழ்ப்படிந்து தாகத்துடன் விசாரிக்கும் ஓர் இருதயத்தை எனக்குத் தந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

O Lord God, who searches hearts and minds, please give me an inquiring heart that thirsts after pleasing, listening, and obeying you. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of நீதிமொழிகள்-Proverbs  10:8

கருத்து